Terrorism in Paddy

img

நெல்லையில் பயங்கரம் முன்னாள் மேயர் உட்பட 3 பேர் வெட்டி கொலை

நெல்லை  மாநகராட்சியில் மேயராக இருந்தவர் உமா மகேஸ்வரி. திமுகவை சேர்ந்த இவர் நெல்லை அருகேயுள்ள ரெட்டியார் பட்டியில் வசித்து வந்தார்.